ஊடக அறிக்கை 25/01/2022 இன்று முதல் ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கான அவசியமில்லை; இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் ஜனவரி 27 ஆம் திகதி பரிசீலிக்கப்போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த 3 நாட்களில் மின்சாரம் தயாரிக்க போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது.


