டிசம்பர் 03ம் திகதியில் மின்கடத்துகை உரிமதாரரின் வலையமைப்பில் இடம்பெற்ற தீவு முழுவதுமான மின்வலு செயலிழப்பு குறித்த பொது மக்கள் கருத்து கேட்பு
டிசம்பர் 03ம் திகதியில் மின்கடத்துகை உரிமதாரரின் வலையமைப்பில் இடம்பெற்ற தீவு முழுவதுமான மின்வலு செயலிழப்பு குறித்த பொது மக்கள் கருத்து கேட்பு

(2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 18 வது பிரிவின் கீழான பொது அறிவிப்பு)

டிசம்பர் 03ம் திகதியில் மின்கடத்துகை உரிமதாரரின் வலையமைப்பில் இடம்பெற்ற தீவு முழுவதுமான

மின்வலு செயலிழப்பு குறித்த பொது மக்கள் கருத்து கேட்பு

பொது மக்கள் கருத்துக் கேட்பு தொடர்பாக 2022 ஜனவரி 11 ஆம் திகதி அன்று வெளியான பத்திரிகை விளம்பரம் தொடர்பானது. 03 டிசம்பர் 2021 அன்று மின்கடத்துகை உரிமதாரரின் வலையமைப்பில் இடம்பெற்ற தீவு முழுவதுமான மின்வலு செயலிழப்பு குறித்த விசாரணையை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திகதி – 2022 மார்ச் 3 (காலை 9.30 முதல் மாலை 5 வரை)

இடம் – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH),

பௌத்தாலோக மாவத்தை,

கொழும்பு – 07

மேலதிக தகவல்களுக்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு திருமதி ஜானகி விதானகமவை

0776618031 அல்லது 0112392606-8 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஆணைக்குழுவின் உத்தரவுப்படி

ஜனக ரத்நாயக்க

தலைவர்
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு

6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம் 28,

சென், மைக்கேல்ஸ் வீதி, கொழும்பு 03
தொலைநகல்: 011 2292641

மின்னஞ்சல்: consultation@pucsl.gov.lk

திகதி: 09 பெப்ரவரி 2022