முன்னறிவித்தலின்றி மின்சார தடை; அறிக்கை வெளியிட்டது இ.மி.ச
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 |

முன்னறிவித்தலின்றி மின்சார தடையை ஏற்படுத்தியமை தொடர்பாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவு கோரியதன்படி அறிக்கையை இலங்கை மின்சார சபை வழங்கியுள்ளது. அறிக்கையை தரவிறக்க…